×

தமிழ்நாட்டில் 5 மலைக்கோயில்களில் விரைவில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும்.: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாட்டில் 5 மலைக்கோயில்களில் விரைவில் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய இடங்களில் ரோப்கார் வசதி. மேலும் அமெரிக்கா, சிங்கப்பூரில் உள்ள 3 சிலைகள் விரைவில் தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Minister ,Sebabu , Ropecar facility will be set up soon in 5 hill temples in Tamil Nadu: Minister Sekarbabu
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...